Friday 11 December 2009

கிடைப்பான இன்னொரு பாரதி

பாரதியின் பிறந்தநாள் அன்று மகாகவியின் மீது உள்ள பற்றின் காரணமாய் கிறுக்கியது...
 

முன்டாசை தலையில் கட்டி,
மீசையை முறுக்கி விட்டால்,
காட்சிக்கு கிடைத்திடுவான் ஒரு பாரதி!!
கவிபாட கிடைப்பான இன்னொரு பாரதி??

வசனங்கள் எழுதித்தந்து,
குரலிலே ஆண்மை சேர்த்தால் ,
செவிக்கு கிடைத்திடுவான் ஒரு பாரதி!!
வார்த்தைகளால் வெடிகள் வீசி,
கவிதைக்கு கந்தகம் பூசி,
நெஞ்சுக்குள் நெருப்பு 

ஏற்றிட கிடைப்பான இன்னொரு பாரதி??

6 comments:

கமலேஷ் said...

அழகாக இருக்கிறது...

நல்ல கவிதை...

செப்பேடுகள் said...

நன்றி கமலேஷ்...

பிரவின் said...

தம்பி !! நான் பாரதியின் கவிதைகளை படித்ததில்லை. ஆனால் உனது வார்த்தைகளும் வரிகளும் பாரதியின் படைப்புகளை படிக்கத்தூண்டுகிறது. உனது வார்த்தைகளின் அழுத்தம் என்னை அசரவைக்கிறது . தொடரட்டும் உனது பணி.

நன்றி,
பிரவின்

செப்பேடுகள் said...

தங்கள் வரிகளுக்கு நன்றிகள் பல பிரவின்..

சக்தியின் மனம் said...

வெற்றி பெற வாழ்த்துகள்

செப்பேடுகள் said...

நன்றி சக்தி...